சங்கத்து ஆபிசர் - 11 இளங்கோ 1) நீங்க Collegeல Class நடத்துனா எல்லாருக்கும் புரியுமா? a) ஆரம்பத்துல செய்யுள்ன்றது புரியாத புதிர்ன்னு சொல்லிட்டேன். அதனால எல்லாரும் உஷாரா முன்னாடியே தூங்கிட்டாங்க. b) நீங்க புரிஞ்சு படிச்சா Microsoft க்கே Chairman ஆகலாம்னு சொன்னேன். நீங்க எங்களை புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதான் சார்னு சொல்லிட்டாங்க. c) Examல புரியற மாதிரி எழுதினா எல்லாத்தையும் படிச்சி திருத்தரவரு நல்ல Mark போடுவார்னு சொன்னேன். எங்களால உங்களுக்கு ஏன் சார் வீண் சிரமம்னு சொல்லிட்டாங்க . d) புரிஞ்சுதான்னு கேட்டா எல்லாரும் ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணினு பாட ஆரம்பிச்சிடுறானுங்க. 2) நீங்க இளங்கோவடிகள் எழுதுற கவிதை மாதிரியே பேசறீங்களே, சினிமால பாட முயற்சி பண்ணி இருக்கீங்களா? a) தாலாட்டு பாடல் நல்லா பாடுவேன்னு Music Director கிட்ட போனா, எல்லா தடவையும் சார் தூங்கிட்டு இருக்கார்னு சொல்லி திருப்பி அனுப்பிடறானுங்க. b) ஒரு தடவை என் தாலாட்டு பாடலை கேட்டு பாருங்க தூங்கிடுவீங்கன்னு சொன்னா, எல்லாரும் வித்யாசமா பாக்கறானுங்க. c) நான் பாடுனா உன்னிகிருஷ்ணனுக்கு போட்டியா வருவேன்னு பாட விடாம சத...